905
சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், இலங்கை, அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பே மாரத்தான் போட்டி நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ...

231
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கோடியக்கரையில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், மீன் பிட...

294
இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கையை சேர்ந்த இரண்டு பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர். பொருளாதார நெருக...

565
இலங்கையில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திர அண...

1475
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை நாளை காலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்து நாகை மாவட்ட ஆட்சிய...

1892
இரு நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவி...

1137
ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள்  மீன்பிடிக்க சென்ற 17 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டன. இந்த படகுகள் மீதான விசாரணை யாழ்ப்பாணம் ஊர்க்காவல...



BIG STORY